Pages

Friday, June 19, 2015

ரமலான் மாத நிகழ்வுகள்



Image result for ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் பெற்ற வெற்றிகள்


                                                                          ரமலான் மாத நிகழ்வுகள்


இது ஹிஜ்ரா காலண்டரின் 9வது மாதம்.
ஸல்மான் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்: ஷஅபானின் இறுதி நாளில் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “மக்களே, இதோ இப்பொழுது உங்கள் முன் ஒரு மாபெரும் மாதம் வருகிறது. இது அதிகமதிகம் அருள் சொரியப்பட்ட மாதம். இதில்தான் 1000 மாதங்களை விடச் சிறந்த ஓர் இரவு அடங்கியிருக்கிறது. இந்த மாதத்தில் பகல் வேளை முழுவதும் நோன்பு நோற்க வேண்டும். இது அல்லாஹ்வால் கடமையாக்கப்பட்டுள்ளது.”
ஆம்! இது நோன்பின் மாதம்
இரவு வணக்கத்தின் மாதம்
தவ்பாவின் மாதம்
தர்மத்தின் மாதம்
பொறுமையின் மாதம்
இரத்த உறவின் மாதம்
சகோதரத்துவத்தின் மாதம்
மறைஞானம் மண்ணுக்கு அருளப்பட்ட மாதம்
வெற்றியின் மாதம்
முஹம்மத் (ஸல்) அவர்கள் உருவாக்கிய குர்ஆனிய சமூகம் வரலாறு காணாத வெற்றிகளை அள்ளிக் குவித்த மாதம்.
இஸ்லாம் எழுச்சி பெற்று ஜாஹிலிய்யா சரிந்து வீழ்ந்த மாதம்.
சத்தியத்திற்கு உயிர் கொடுத்த மாதம்.
உலகை அடக்கியாண்ட அக்கிரம சக்திகளை

ரமளான் மாதத்தின் சிறப்புகள்



                                                 
Image result for ரமலான் மாதத்தில்

ரமளான் மாதத்தின் சிறப்புகள்


அருள்வாயில்கள் திறக்கப்படும் மாதம்

“ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ (1898)
முஸ்லிம் (1956)
“ரமலான் மாதம் வந்து விட்டால்

Saturday, June 6, 2015


                               அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

                     திருவாடனை வட்டார ஜமாஅத்துல் உலமா  சபை 
                                   பொதுக்குழு & பாராட்டு விழா அழைப்பு

 இன்ஷா அல்லாஹ் வருகிற 9.6.2015 செவ்வாய் கிழமை அன்று காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை 
 திருவாடனை வட்டார ஜமாஅத்துல் உலமா சபையின் பொதுக்குழு கூட்டமும் புதிதாக ஸனது பெற்ற மவ்லவிகள், ஹாபிழ்கள் 
                                                      பாராட்டு விழா
இன்ஷா அல்லாஹ் தொண்டி பெரிய பள்ளியில்  நடைபெறுகிறது. தங்கள் மஹல்லாவிலுள்ள ஸனது வாங்கிய மவ்லவிகள், ஹாபிழ்களை  அழைத்து வரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் . 

அனைத்து உலமா பெருமக்களும்  கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு                                                                            கேட்டுகொள்கிறோம்